வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரவு பகலாக விடாது ஒலிக்கும் கோஷங்கள் - 6வது நாளாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்


 சென்னை நுங்கம்பாக்கம் டி பி ஐ யில் பல ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

 பள்ளிக்கல்வித்துறை வளாகம் ஸ்தம்பித்தது.

 யூடியூப் காணொளி 👇

https://youtu.be/Pa9-viYMTFQ?si=tSa06-X8GxhJtAq8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக