செவ்வாய், 26 செப்டம்பர், 2023

பகுதிநேர ஆசிரியர்களின் டிபி ஐ யில் தொடரும் 2ம் நாள் போராட்டம்


    அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் செப் 26 செவ்வாய்க்கிழமை இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றக்கோரி போராட்டத்தை தொடர்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக