திங்கள், 13 நவம்பர், 2023
தீப ஒளித் திருநாள்
தீப ஒளித் திருநாள்
உதிக்கும் சூரியனில்
வெளிச்சம் வரும்
என்று நம்பி
வாக்களித்து விட்டு
பட்டாசு வெளிச்சத்திலும்
தீப ஒளியிலும்
வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டு
விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகளாய்
நிதியைச் சொல்லி
நீதியில்லா ஆட்சியில்
பசித்திருக்கும்
பகுதி நேர ஆசிரியர்கள்
பொன். சங்கர்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 5வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள...
-
மரணம் வரை போராடுவோம் எங்களுக்கு விடிவே இல்லை வேற எந்த வேலைக்கு போறது டிபிஐயில் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள்... அரசு அதிகாரிகளுடன் நடத்த...
